இந்தியாவுடனான எல்லை வரிசையில் சீனா மற்றும் அதனுடன் பொதுவான எல்லைகளைக் கொண்ட பிற நாடுகளில் இருந்து, பொது கொள்முதல் செய்வதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை கடந்த வியாழக்கிழமையன்று விதித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது சீனாவுடன் எல்லை பிரச்சனை நிலவி வரும், இந்த பதற்றமான நிலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சீனா மற்றும் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கும் சற்று பின்னடைவை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fWXwhP
via IFTTT
No comments:
Post a Comment