சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்க உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் தேவை.. ஆர்பிஐ ஆளுநர்..!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை முடக்கி விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஒரு வலுவான கோரிக்கையினை முன்வைத்துள்ளார். சிஐஐ கூட்டத்தில் பங்கேற்ற சக்தி காந்த தாஸ், அவரின் உரையின் போது பெரிய முதலீடுகள் தேவைப்படும் உள்கட்டமைப்பை வளர்ப்பதில், தனியார்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3f5bzjO
via IFTTT

No comments:

Post a Comment