கொரோனா-க்குப் பின் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடு 'சீனா'.. அப்போ இந்தியா..!

உலக மக்களையும், பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா எந்தொரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பொருளாதாரத்திலும், மக்கள் நலன்-ம் அதிகளவில் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ODmTsJ
via IFTTT

No comments:

Post a Comment