கொரோனா வைரஸ் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது. குறிப்பாக சிங்கப்பூரில் கொரோனாவின் பாதிப்பினைக் குறைக்க அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு வந்தாலும், லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் இருந்து கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2W8v58w
via IFTTT
No comments:
Post a Comment