மும்பை: கொரோனாவின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களும் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக வைக்க IUX என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது டிசிஎஸ் நிறுவனம். இது வணிக பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்றும், அதோடு ஊழியர்களுக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களை பாதுகாப்பாக வைக்கவும் இது உதவும் என்றும் கூறுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eXM19b
via IFTTT
No comments:
Post a Comment