பெங்களுரூ: கொரோனாவினால் இன்று சரிவினைக் காணாத துறையே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று கொண்டு இருக்கிறது இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கன். இதனால் உலகளவில் பல துறைகளிலும் பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன நிறுவனங்கள். இதன் ஒரு பகுதியாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ecJabm
via IFTTT
No comments:
Post a Comment