கொரோனா வைரஸ் என்கிற பெயரைச் சொன்னால் உயிர் பயம் வந்த காலம் எல்லாம் போய்விட்டது. அடுத்த மாதம் ஒழுங்காக சம்பளம் வருமா? பார்க்கும் வேலை நீடிக்குமா? என்கிற பயம் தான் தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு இந்த அழுத்தம் சகட்டு மேனிக்கு அதிகரித்து இருக்கிறது. இப்படி ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38IvyDz
via IFTTT
No comments:
Post a Comment