நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் முதலீடு என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது. அதிலும் பங்கு சந்தையில் முதலீடு என்றால் அதனை சொல்லவே தேவையில்லை. சாதாரணமாகவே பங்கு சந்தை முதலீடு என்பது பாகற்காய் போல் பார்க்கப்படும் நிலையில், இந்த தொற்று நோய் காலத்தில் எப்படி இருக்கும். ஆனால் இதிலும் லாபம் பார்க்க முடியும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2E25OY3
via IFTTT
No comments:
Post a Comment