101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..!

இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அரசு தரப்பிலும் சரி, மக்கள் தரப்பிலும் சரி, இந்திய உற்பத்தியினை பெருக்க வேண்டும். இறக்குமதியினை குறைக்க வேண்டும் என்ற பரப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அரசு தரப்பிலும், அதிரடியான பல நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. இது கொரோனா

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PBKpa8
via IFTTT

No comments:

Post a Comment