கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு ஒரு பெரும் தொற்றுநோயாக அறிவித்த பின், உலக அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகளும் சர சரவென சரிவைக் கண்டன. பொதுவாகவே நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க் அதிகம் தான். ஆனால், அந்த ரிஸ்கை குறைத்துக் கொள்ள, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2P6TDuM
via IFTTT
No comments:
Post a Comment