செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு! பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்!

இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக பதவியில் இருந்து வருகிறார். செபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30zy5gP
via IFTTT

No comments:

Post a Comment