கொரோனா-வால் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுப் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வந்த சூழ்நிலையில், தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தும் சுமை இருக்கக் கூடாது என முடிவு செய்த ரிசர்வ் வங்கி 3 மாத கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டாம் எனச் சலுகை அளித்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32zWx1n
via IFTTT
No comments:
Post a Comment