வெறும் 3 மாதத்தில் ராஜினாமா.. டிக்டாக் சீஇஓ திடீர் அறிவிப்பு..!

உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் டிக்டாக், அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் வர்த்தகம் மற்றும் சேவை அளிக்க முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கெவின் மேயர் தனது பதிவி விலகியுள்ளார். டிக்டாக் உலக நாடுகளில் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31xk7N5
via IFTTT

No comments:

Post a Comment