4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 8 மில்லியன் (80 லட்சம்) உறுப்பினர்கள், கடந்த ஏப்ரல் 2020 தொடங்கி நான்கு மாத காலத்துக்குள் 30,000 கோடி ரூபாய் பிஎஃப் பணத்தை வெளியே எடுத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 60 மில்லியன் (6 கோடி) சம்பளதாரர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பெனிகளிடம் இருந்து, கட்டாய பங்களிப்புகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2BBQeRD
via IFTTT

No comments:

Post a Comment