டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் தேவையானது வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவையானது மீண்டும் பழைய படிக்கு திரும்ப, அடுத்த 6 முதல் 9 மாதங்கள் ஆகலாம் என்று இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் கே குப்தா தெரிவித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏப்ரல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XxIAPP
via IFTTT
No comments:
Post a Comment