சென்னை சேர்ந்த நெட்மேட்ஸில் ரூ.620 கோடி முதலீடு.. இன்னும் பலவற்றை வளைத்துப் போட அம்பானி திட்டம்..!

நாட்டின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் சமீபத்தில் தான் ஈ-காமர்ஸ் வணிகத்தினை தொடங்கியது. தற்போது அதனை மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற, அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஜியோ மார்ட் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் தான் தனது ஈ- காமர்ஸ் வணிகத்தினை மேம்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முகேஷ் அம்பானி.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2CL53Sw
via IFTTT

No comments:

Post a Comment