மும்பை: தனியார் வங்கிகளில் இன்று முன்னணியில் இருக்கும் வங்கி என்றாலே அது ஹெச்டிஎஃப்சி வங்கி தான். அதிலும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த ஆண்டில் தனது பணி காலம் முடிவடையவிருக்கும் நிலையில், தற்போது சஷிதர் ஜெகதீஷன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31p8Wot
via IFTTT
No comments:
Post a Comment