ஆர்பிஐ வட்டி குறைப்பு இருக்குமா.. எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு ரூ.74.81 ஆக அதிகரிப்பு..!

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா அதிகரித்து, 74.81 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்தியா ரூபாயின் மதிப்பானது அதிகரித்துள்ளதோடு, அதே ஊக்கத்தில் இந்திய பங்கு சந்தைகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. நிபுணர்கள் மத்தியில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kjV6Mx
via IFTTT

No comments:

Post a Comment