ஆர்பிஐயின் சூப்பர் அறிவிப்பு.. இனி தங்க நகை மதிப்பில் 90% கடன் பெற்றுக் கொள்ளலாம்..!

கொரோனாவால் நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனலாம். அதிலும் சாமானியர்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்றே கூறலாம். முடங்கிபோன தொழில்கள், பொருளாதாரம், வேலை என பலவற்றிற்கும் மத்தியில், இன்று ஒன்றே ஒன்று அவர்களுக்கு கைகொடுக்கிறது என்றால் அது நகைக்கடன் தான். இந்த நிலையில் நகைக்கடனுக்கான சலுகையினை ரிசர்வ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33N9Xtp
via IFTTT

No comments:

Post a Comment