கொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்காக அரசு லாக்டவுனை நீட்டித்தது. ஆனால் இதற்கிடையில் நுகர்வோரின் பழக்கத்தினையே மாற்றியுள்ளது இந்த கொரோனா. அவர்களின் செலவினங்களை பெரிதும் மாற்றியுள்ளன. அவர்களின் உடல் நலத்தினை பேணுவதிலும், பாதுகாப்பதிலும், தங்கள் அலமாரிகளை பலப்படுத்துவதிலும், தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதிலும், நேர்த்தியாகவும் வைத்திருப்பதில் அவர்கள் எவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் அவர்களின் செலவு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33FplI3
via IFTTT

No comments:

Post a Comment