அட இது நல்ல விஷயமாச்சே.. சென்னையில் புதிய ஹெச்பி ஆலை..இனி சென்னையிலேயே கம்ப்யூட்டர் உற்பத்தி..!

சென்னை: அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனமான ஹெச்பி தனது உற்பத்தி ஆலையை, சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் துவங்கியுள்ளது. முன்னணி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் நிறுவனமான இது, கம்ப்யூட்டர் உற்பத்தியினை சென்னைக்கு அருகில் Flex -யில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையானது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் டெக்ஸ்டாப்களை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39Xk2ox
via IFTTT

No comments:

Post a Comment