டெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கமானது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்திலேயே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினை சந்தித்தது. குறிப்பாக காலை நேரத்தில் 6
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kFN0hL
via IFTTT
No comments:
Post a Comment