இந்த விநாயகர் சதுர்த்தி, இதுவரை நாம் காணாத ஒன்றாகவே இருக்கிறது. வழக்கம் போல, தெருக்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியவில்லை. கொரோனா வேறு தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தன் இஷ்டத்துக்கு தனி ரிசர்வ் பேங்கையே தொடங்கி கரன்சியைக் கூட அறிமுகப்படுத்திவிட்டார். அவர் அச்சிடும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ylco2H
via IFTTT
No comments:
Post a Comment