இந்தியா சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னும் இரு தரப்பினரிடையே சுமூக நிலை ஏற்பட்டப்பாடில்லை. கடந்த ஜூன் மாதம் இந்தியா சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்தியா ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஆரம்பிக்கப்பட்ட பிரச்சனையானது தற்போது வர்த்தக ரீதியாகவும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. சீனா இந்தியாவுடன் தான் பிரச்சனை என்றில்லை. மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3i7i2ge
via IFTTT
No comments:
Post a Comment