இருமடங்காக அதிகரித்த இரும்பு ஏற்றுமதி.. இந்திய சீன பிரச்சனைக்கு மத்தியிலும் சீனா தான் டாப்..!

டெல்லி: இந்தியாவின் இரும்பு ஏற்றுமதியானது ஏப்ரல் முதல் ஜூலை காலத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது குறைந்தபட்சம் ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியில், இந்த வர்த்தகமானது நடந்துள்ளது. இது குறித்து விற்பனையாளர்கள் கொரோனாவின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34MW2DP
via IFTTT

No comments:

Post a Comment