இனி ஏடிஎம் போகவேண்டாம்.. வாட்சப்பில் ஒரு மெசேஜ் போதும்.. உங்க வீட்டுக்கே ஏடிஎம் வந்துவிடும்..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனியார் துறை வங்கிகளுக்கு சவால் விடும் வகையில், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா நெருக்கடியில் இருந்து வரும் மக்கள், வங்கிகளில் பணத்தினை எடுக்க வேண்டுமெனில் அதற்கும் கூட பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3aU1uG4
via IFTTT

No comments:

Post a Comment