உலகளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பல நாடுகள் மிகவும் பின்னடைந்து காணப்படுகின்றன. அது பொருளாதார ரீதியாகவும் சரி, வணிக ரீதியாகவும் சரி. ஆனால் இந்த மோசமான நெருக்கடியிலும் இந்தியாவுக்கு நடந்த ஒரு சாதகமான ஒரு நல்ல விஷயம், சாம்சங் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர ஆர்வம் காட்டியுள்ளன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iT8oOM
via IFTTT
No comments:
Post a Comment