கொரோனாவால் வந்த வினை.. தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பணக்கார கோவில்கள்.. பரபரப்பு!

நம் கையில் காசு இல்லை என்றால் நாம் அடுத்ததாக எடுக்கும் நடவடிக்கை நமக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்போம். அப்படியும் கிடைக்கவில்லை எனில், அடுத்த நடவடிக்கை நகைக் கடனாகத் தான் இருக்கும். இப்படி இன்றும் அவசர காலங்களில் சாமனியர்களுக்கு உதவும் நல்ல நண்பனாக தங்கம் உள்ளது. அதிலும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் சொல்லவே தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே நம்மில் பலர் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் வாங்கியிருக்கலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YEnWOv
via IFTTT

No comments:

Post a Comment