நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், மிக பாதுகாப்பான முதலீடு என்றால் அது வங்கி வைப்பு நிதி என்று கருதப்படுகிறது. ஏனெனில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் வேறு எதில் முதலீடு செய்தாலும், ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், லாபம் தராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் முதலீட்டிற்கே பங்கம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3jq44qv
via IFTTT
No comments:
Post a Comment