IT நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் தான்.. விசா தடையால் அதிகரிக்கும் அவுட்சோர்சிங் பணிகள்..!

அமெரிக்காவின் குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி விசாவின் மீது, இந்த ஆண்டு இறுதி வரைக்கும் அமெரிக்கா தடை விதித்தது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் உள்நாட்டில் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனினும் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் அதுவும் முடியாத நிலையில், அவுட்சோர்ஸிங் பணிகள் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gzFoKY
via IFTTT

No comments:

Post a Comment