நீண்ட நாட்களாகவே, ஆர்பிஐ, வங்கிகளின் கடன்களை மறு சீரமைக்க (Loan restructure) அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த கோரிக்கைக்கு தற்போது, ஆர்பிஐ செவி சாய்த்து இருக்கிறது. கடன்களை செயல்படாத கடன்களாக (NPA) அறிவிக்காமல், ஒரு முறை மறு சீரமைக்க ஆர்பிஐ அனுமதி கொடுத்து இருக்கிறது. இந்த கடன் மறுசீரமைப்பு, கார்ப்பரேட் கம்பெனிகள் &
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3idsNOb
via IFTTT
No comments:
Post a Comment