சீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி! அதென்ன Re-routing? அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பஞ்சாயத்து 1960-களிலேயே தொடங்கிவிட்டது. ஒரு சில போருக்குப் இரண்டு பெரிய நாடுகளை ஒருவரை ஒருவர் இணக்கமாகப் பார்த்துக் கொள்ளவில்லை. புகைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது. இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக வலுவாக வளரத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கம் உலக அளவில் விஸ்தாரமாக பரந்து விரிந்து கொண்டு இருக்கிறது. உதாரணம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XugKnQ
via IFTTT

No comments:

Post a Comment