இந்தக் கொரோனா காலத்தில் பல லட்ச நிறுவனங்கள் வர்த்தகத்தையும் வருவாயும் இழந்து நிற்கும் வேளையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்து உள்ளது. முதலில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பங்குகளை விற்பனை செய்து 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டைப் பெற்ற கடன் இல்லா நிறுவனமாக உருவெடுத்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32j81rm
via IFTTT
No comments:
Post a Comment