ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான கடன் மறுசீரமைப்பு.. வங்கிகள் தயார்..!

கொரோனாவால் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், வர்த்தகத்திற்காகக் கடன் வாங்கிப் பல லட்ச நிறுவனங்கள் தற்போது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் கொடுத்த 6 மாத கடன் சலுகை காலமும் முடிந்த நிலையில் இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. இந்த வராக்கடன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iiguRa
via IFTTT

No comments:

Post a Comment