சீனாவின் சதித்திட்டம்.. பிளிப்கார்ட் முதல் சோமேட்டோ வரை 1400 நிறுவனங்கள் கண்கானிப்பு.. எதற்காக..!

பிளிப்கார்ட் முதல் சோமேட்டோ, பேடிஎம், பிக்பாஸ்கெட் என 1400 நிறுவனங்களை, சீனா கண்கானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா சீனா இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறியுள்ளது. அதோடு பல முக்கிய தலைவர்கள், நிறுவன அதிகாரிகளையும் கண்கானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாருங்கள் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ceYl4y
via IFTTT

No comments:

Post a Comment