டெல்லி: கொரோனா பரவலுக்கு மத்தியில் வளர்ச்சி கண்ட சில துறைகளில் இன்சூரன்ஸ் துறையும் ஒன்று. சொல்லப்போனால் கொரோனா கொடுத்த பரிசு என்று கூட கூறலாம். ஏனெனில் இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கி போகும் பலர், இன்று தேடிப்போய் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கான
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2Er3IRt
via IFTTT
No comments:
Post a Comment