வீட்டில் இருந்து பணி புரியும் வேலை.. இந்தியாவில் 300% அதிகரிப்பு.. கொரோனா தான் காரணம்..!

டெல்லி: தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால், மில்லியன் கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். சில லட்சம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா நெருக்கடியின் காரணமாக இன்னும் சில லட்சம் பேர் தங்களது வேலையினை இழக்கும் தருவாயில் உள்ளனர். ஏனெனில் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் பொருட்டு, பணி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iigCA8
via IFTTT

No comments:

Post a Comment