மாதம் ரூ.3,000 பென்ஷன் வழங்கும் அரசின் திட்டம்.. என்ன தகுதி.. எப்படி இணைவது..!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம். இது கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பயனடையும் வகையில், மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சரி இந்த திட்டத்தில் யார் யார் இணைந்து கொள்ளலாம்? எப்படி இணைவது? மற்ற விவரங்களைக் பார்க்கலாம் வாருங்கள்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2FJoufu
via IFTTT

No comments:

Post a Comment