கொரோனா நெருக்கடி.. வங்கி கடன் வளர்ச்சி ரூ.54,000 கோடிக்கு மேல் சரிவு.. கேள்விக்குறியாகும் வளர்ச்சி!

கொரோனா தொற்று நோயின் காரணமாக கடுமையான நெருக்கடி நிலையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக வங்கிகளில் கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 54,000 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 102.11 டிரில்லியன் ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 102.65 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hx91MD
via IFTTT

No comments:

Post a Comment