எல்லாம் இந்த கொரோனாவால் வந்த வினை.. எகிறிய வேலையின்மை விகிதம்.. நகர்புறத்தில் 9.83%..!

எல்லாம் இந்த கொரோனாவால் வந்த வினை. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளூக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறதே தவிர, இன்னும் குறைந்தபாடு இல்லை. இது இப்படி ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது எனில், மறுபுறம் வேலையின்மை என்பது மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதமானது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z8D6fq
via IFTTT

No comments:

Post a Comment