AGR நிலுவையை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தற்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது எனலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நிறுவனங்கள், பலத்த போட்டி, ஏஜிஆர் வழக்கு என பலவற்றால் சீர்குலைந்து போயின. போதாக்குறைக்கு ஜியோவின் வருக்கைக்கு பின்னர் சொல்லவே தேவையில்லை, அந்தளவுக்கு பலத்த பின்னடைவை சந்தித்தன. அதிலும் ஜியோவின் போட்டியினை சமாளிக்க முடியாமல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31LcmmJ
via IFTTT

No comments:

Post a Comment