பொதுவாக, நாம் செய்யும் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தங்கத்திலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்பார்கள் நிதி ஆலோசகர்கள். ஈக்விட்டி சந்தைகள், மோசமாக செயல்படும் போது, தங்கத்தின் விலை, நம் போர்ஃபோலியோவை பாதுகாக்கும் என்கிறார்கள் நிதித் துறையில் இருப்பவர்கள். ஆனால் நம் இந்தியாவில், நேர் மாறாக முதலில் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம். அதன் பின் மிச்சப் பணத்தை தான் வேறு வகையான முதலீடுகளில் பணத்தைப் போடுவோம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2FEQ4KR
via IFTTT
No comments:
Post a Comment