இந்தியாவில், பொதுவாக ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனி நபர்கள், வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த வருமானத்துக்கு, வரும் 30 நவம்பர் 2020 வரை வருமான வரிப் படிவங்களை முறையாக நிரப்பி சமர்பிக்க கால அவகாசம் கொடுத்து இருக்கிறது மத்திய அரசு.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3hUghU7
via IFTTT
No comments:
Post a Comment