வழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..!

பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் அனில் அம்பானி, முன்னதாக தனது பல சொத்துகளை விற்று கடனை கட்டி வந்தார். இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, தனது மனைவியின் நகைகளையே விற்று செலவளிக்கிறேன், தனது செலவுகளையும் குடும்பத்தினர் தான் பார்த்துக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார். கடந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kWSWSy
via IFTTT

No comments:

Post a Comment