எலி வளையானலும் தனி வளை என்பது பழமொழி. ஆனால் இன்றைய பெரும்பாலான மக்களின் கனவும் இது தான். தங்களுக்கென ஒரு தனி வீடு, அது ஓலை குடிசையானலும் சரி, மாட மாளிகையாக இருந்தாலும் சரி. மொத்தத்தில் தங்களுக்கென சொந்த வீடு. ஆனால் இன்றைய சாமனியர்களின் நிலை கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டும் நிலையில் இல்லை.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/32GpB7u
via IFTTT
No comments:
Post a Comment