முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பின்பு இந்தியா டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் வந்தது உண்மை தான், ஆனால் இந்தக் கடுமையான வர்த்தகப் போட்டியின் இறுதியில் ஜியோ - ஏர்டெல் என இருமுனை போட்டியாகத் தான் இருக்கும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கும் நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமே காலியாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது. ஏர்டெல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cvSSWZ
via IFTTT
No comments:
Post a Comment