ஐபிஎல் தெறி விழா இதோ இன்னும் சில தினங்களில் தொடங்கப் போகிறது. ஆரம்பமே ஐபிஎல் கலை கட்டும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அடித்துக் கொள்ளப் போகிறார்கள். தல தோனி தன் ஓய்வை அறிவித்த பிறகு, களம் இறங்கப் போகும் முதல் போட்டி என்பதால், இப்போதே ரசிகர்கள் பரபரத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RX8Obz
via IFTTT
No comments:
Post a Comment