EMI அவகாசத்தினை இரண்டு ஆண்டுகள் வரையிலும் கூட நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ தகவல் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், மக்கள் பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். தங்களது அடிப்படை தேவைக்களுக்கே கூட கஷ்டப்பட்டு வரும் மக்கள், வங்கிகளில் செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35kZTZp
via IFTTT
No comments:
Post a Comment