EMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..!

டெல்லி: கொரோனா லாக்டவுன் காரணமாக வங்கிகள் தவணை தொகை செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கின. ஆனால் செலுத்த வேண்டிய தொகையை வட்டிக்கு வட்டி என செலுத்த வேண்டும் என வாதாடின. ஆனால் EMI தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கவும், வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் கோரிய 2 பொது நல மனுக்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cCl1vA
via IFTTT

No comments:

Post a Comment