மார்ச் 2020-ல் இருந்து ஆகஸ்ட் 2020 வரையான ஆறு மாத காலத்துக்கு, இ எம் ஐ தவணைகளை ஒத்திப் போட மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால் வட்டியை ரத்து செய்யவில்லை. இந்த மாரிடோரியம் காலத்தில், கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், கடனுக்குச் செலுத்தாத வட்டியை, கடனின் அசலோடு சேர்த்து, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தவறு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hznSXc
via IFTTT
No comments:
Post a Comment